Blog

சித்திரை மாத குழந்தை

Date : 30th Nov 2011

Posted By : Admin

சித்திரை மாத குழந்தை ஒரு ஜோதிட புத்தகத்தை வாசிக்கும் பொது தென்பட்டது புது மண தம்பதியரை ஆடி மாதம் பிரித்து வைப்பது  உண்டு.  காரணம்  தலைச்சன் குழந்தை சித்திரை மாதம் பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்பதுதான்.  ஒரு வேளை அந்த மாதத்தில் பிறந்துவிட்டால் பெற்றோர் ஞாயிற்றுகிழமை விரதம் இருந்து வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை கும்பகோணத்திற்கு அருகே உள்ள  "சூர்யனார்" கோவிலுக்கு சென்று சூர்ய பகவானுக்கு பரிகாரம் செய்து வர வேண்டும்.