Blog

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

Date : 30th Nov 2011

Posted By : Admin

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் இந்த பழமொழி நாம் அன்றாட வாழ்க்கையில் கோபத்திலும் வாக்குவாதத்திலும் வழங்கி வரும் ஒரு பழமொழி ஆகும்.   ஆனால் அதன் பொருளை நாம் சாதரணமாக எடுத்துக்கொள்கிறோம்.  உண்மையான பொருள் ஆவது  --- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனை த்யானித்து "ஷஷ்டி" திதி அன்று விரதம் இருந்தால் "அகப்பையில்" (கருப்பையில்) குழந்தை உண்டாகும் என்பது பொருள்.